Ticker

6/recent/ticker-posts

Advertisement

Responsive Advertisement

TNPSC Exam- தமிழ் ஒரு வரி வினாக்கள்

TNPSC EXAM

தமிழ் ஒரு வரி வினாக்கள்


1. தெய்வ சிதம்பரத் தேவா உன் சித்தநஂ திரும்பி விட்டாற்____ என்று பாடியவர். (பட்டினத்துப்பிள்ளையார்)

2. தொல்காப்பியர் ஒவ்வொரு சுவையும் தோன்றுவதற்கு மூலமான பொருட்கள் ______ என்று கூறுகின்றார்.
(நான்கு)

3. ஒன்பது சுவைகளுள் சமனிவையாவது______ (சாந்தம்)

4. கல்வி, தறுகண், இசை, கொடை என்ற நான்கும் பற்றி ____பிறக்கும்.
(பெருமிதம்)

5. மன்னனும் மாசறக் கற்றோனும் சீர்தூக்கின் ___ என்று தொடங்கும் பாடலை பாடியவர். 
(ஒளவையார்)

6. பொருட்சுவை எத்தனை_____
(ஒன்பது)

7. நலங்கிள்ளி என்பவன் _____ மன்னன். 
(சோழமன்னன்)

8. _____ ஆண்டு மேற்கு திசையில் சிறந்த நகரமாகிய மெசினாப்பட்டினமானது நில அதிர்ச்சியினால் நீருக்கும் நெருப்புக்கும் இரையானது. 
(1908)

9. சுவை என்பதும் ____ என்னும் வடசொல்லும் ஒரே பொருள் உடையன.
(ரஸம்)

10. பெருத்த டங்கட் பிறைநூதலார்க்கெலாம் பொருந்து செல்வமும் கல்வியும் பூத்தலால் ___ எனப் பாடியவர்.
(கம்பர்)


Post a Comment

0 Comments

Republic Day