TNPSC Exam
தமிழ் ஒரு வரி வினாக்கள்
1. முதற்சங்கம் நிறுவப்பட்ட இடம் –
தென்மதுரை
2. இடைச்சங்கம் நிறுவப்பட்ட இடம் –
கபாடபுரம்
3. கடைச்சங்கம் நிறுவப்பட்ட இடம் –
மதுரை
4. முத்தமிழ் இலக்கண நூல் –
அகத்தியம்
5. கடைச்சங்கத்தைக் கூட்டிய மன்னன் –
நிலந்திரு திருவிற்பாண்டியன்
6. எட்டுத்தொகை நூல்களுள் முதலாவதாகத் தொகுக்கப்பட்டது –
குறுந்தொகை
7. எட்டுத்தொகை நூல்களுள் இறுதியாகத் தொகுக்கப்பட்டது –
கலித்தொகை
8. ஐங்குறுநூற்றை முதன் முதலில் பதிப்பித்தவர் –
உ.வே.சாமிநாதய்யர்
9. பத்துப்பாட்டு முழுமைக்கும் உரை எழுதியுள்ளவர் –
நச்சினார்க்கினியர்
10. திருக்குறளுக்கு சிறந்த உரை எழுதியவர் –
பரிமேலழகர்
0 Comments